திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்
சென்னை : தமிழக அரசு மற்றும் மற்றும் உள்ளாட்சித்துறை விமர்சித்தது மற்றும் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சித்த மு க முக ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாகவும் விமர்சித்து பேசிய முக ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவுகளின் படி தண்டிக்க வேண்டுமென வேண்டுகோள் கொடுக்கப்பட்டது. இந்த தமிழக அரசு தொடர்ந்த …